Category: கவிதை.
குட்டி ரேவதி கவிதைகள்
₹ 100.00
காலவேக மதயானை
ஆசிரியர்: மெளனம் இரமேசு
துரித விலகலில் விநாடி தாடசம் விரியலாகிறது விலக்கவும் விகவுமொண்ணாத வன்கொடை…
பிரேம்
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியது, சொல் அதுவே பெரும் திளைப்பு. ”