அரசியல்
Showing 11–20 of 29 results
எதிர் கடவுளின் சொந்த தேசம்
கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு
ஏ.வி. சக்திதரன்
தமிழில்: சா. தேவதாஸ்
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது.
கருத்து சுதந்திரத்தின் அரசியல்
கௌதம சித்தார்த்தன்
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை.
நந்திதா ஹக்ஸர்
தமிழில் : செ. நடேசன்
“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”
-மெய்ன்ஸ்ட்ரீம் வீக்லி
காந்தியை கொன்றவர்கள்
மனோகர் மல்கோங்கர்
தமிழில் : க.பூர்ணசந்திரன்
நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர்.
குர்து தேசிய இனப் போராட்டம்
எச். பீர்முஹம்மது
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த …
சச்சார் குழு அறிக்கை
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து
சாதி அரசியல் அதிகாரம்
கௌதம சித்தார்த்தன்
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு
சிறியதே அழகு
ஆசிரியர்:தமிழில் யூசுப்ராசா
மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன?…
திராவிட அரசியலின் எதிர்காலம்
சுகுணா திவாகர்
கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின் மரணங்கள், அரைநூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க.வுக்குப் புதிய தலைமை…
தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
பிரணாய் ராய் / தொராப் ஆர். சொபாரிவாலா
தமிழில் : ச. வின்சென்ட்
ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது.