புதினம்
Showing 61–70 of 70 results
மீன்காரத் தெரு
கீரனூர் ஜாகிர்ராஜா
மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது.
மீன்குகைவாசிகள்
கீரனூர் ஜாகிர்ராஜா
வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும்
இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு…
மேலும் சில ரத்தக்குறிப்புகள்
ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்
எல்.டி.டி.இயைப்பற்றியும் இலங்கை அரசியலைப்பற்றியும் சொல்லும் போது தம்மிகவின் குரல் தழுதழுத்தது ஒரு கட்டத்தில்
யாத் வஷேம்
நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக
இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான்.
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : சி. சீனிவாசன்
“யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வேயின் படைப்புகளிலேயே …
ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்
காதாம்டுகி மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்.
வடக்கேமுறி அலிமா
கீரனூர் ஜாகிர்ராஜா
இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள்.
இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்.
வெண்ணிற இரவுகள்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தஸ்தயேவ்ஸ்கி ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத…