வாழ்க்கை வரலாறு
Showing 11–20 of 35 results
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
மாயா ஏஞ்சலோ
தமிழில் : அவை நாயகன்
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.
சாமுவேல் ஹானிமன் வாழ்வும் நினைவுகளும்
ஆசிரியர்: சாமுவேல் ஹானிமன்
அலோபதிக்கு மாற்றுமுறை கண்டறிந்த ஹோமியோபதியின் மருத்தவத் தந்தை…
சார்லஸ் டார்வின் – சுயசரிதை
சுரேஷ்
இங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற…
திப்பு சுல்தான்
மொஹிபுல் ஹசன்
தமிழில் : எஸ். அர்ஷியா
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.
திரு & திருமதி ஜின்னா
இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்
ஷீலா ரெட்டி
தமிழில்: தருமி
1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. எவராலும் புரிந்து கொள்ள முடியாத தனித்துவத்தோடிருந்த ஜின்னா, பல எதிர்பார்ப்புகளோடும் காத்திருப்புகளோடும் இருந்த ருட்டி என்ற இருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி, அக்காலத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் நிலைப்பாடுகளையும் பொருத்தமான பின்புலமாக வைத்து எழுதியுள்ளார்.
நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்
சில கோழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்களைப்போல் தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம்…
நான் நாத்திகன் ஏன்?
மாவீரன் பகத்சிங்
தமிழில்: ப ஜீவானந்தம்
”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காக…
நான் பூலான்தேவி
தமிழில் : மு.ந. புகழேந்தி
நினைவலைகள்
பால் தாமஸ்
தமிழில் : வறீதையா கான்ஸ்தந்தின்/ப.சாந்தி
வாழ்வின் வெறுமைகளையும் துயர்களையும் நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப்போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன்
பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
ஏ.எஸ்.கே
கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச்….